நத்தக்காடையூர் நத்தக்காடையூர் பகுதி கழக நிர்வாகிகளான N.S சிதம்பரம் (ஒன்றிய செயலாளர், காங்கேயம் வடக்கு), P. ஈஸ்வரமூர்த்தி (ஒன்றிய துணை செயலாளர், கீரனூர் ஊராட்சி மன்றத்தலைவர்), N. செந்தில்குமார் (நத்தக்காடையூர் ஊராட்சி மன்றத்தலைவர் ), கீதாமணி சிவக்குமார் (மறவபாளையம் ஊராட்சி மன்றத்தலைவர்), ஜீவிதா ஜவஹர்(காங்கேயம் ஒன்றியக்குழு துணைத்தலைவர்), P. N. விஸ்வநாதன்(ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர்), டி. சக்தி வடிவேல் ( ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், காங்கேயம்), கழக உடன்பிறப்புகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெருந்திரளாக கூடி வரவேற்பளித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கும் விழாவும் சிறப்பாக நடைபெற்றது.

#DMK
#DMK4TN
#Kalaingar
#MKStalin
#DMKforKongu
#தமிழகம்_மீட்போம்

#DMK4Environment #சூழல்அறிவோம் #GoGreenWithDMK #GreenPolitics #EcoHope #திமுக_சுற்றுச்சூழல்அணி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *