பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை

பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை எத்துனை மோசமானதாக அமைந்துள்ளது என்பதற்கு ஒரு பெரும் உதாரணம், சமூக வலைதளங்களிலும், நண்பர்கள் குழுமத்திலும் கூட அக்கட்சியின் ஆதரவாளர்கள் அதனை பதிவிடவில்லை, மற்றும் பரப்புரையில் ஈடுபடவில்லை என்பதே…

பசுமை வழிச்சாலைக்கு தடை

இன்று சென்னை உயர் நீதி மன்றம் சேலம் சென்னை – பசுமை வழிச்சாலைக்கு தடை விதித்து உள்ளது. வரவேற்கத்தக்கது !! இரண்டு விடயங்களை இதில் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். 1. சென்னை உயர்…

நானும் யாரோ ஒருவரும்

நான் : NEET எதிர்கிறீர்களா ?? யாரோ ஒருவர்: ஆம். NEET என்பது அநியாயம், அநீதீ . NEET தமிழகத்திற்கு செய்த துரோகம். அதனை நிச்சயமாக நான் எதிர்கின்றேன். நான்: நீங்கள் யாருக்கு வாக்களிக்க…

Letter to Mr. Edappadi Palanisamy

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியத் தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களே, கடந்த பத்து தினங்களாகப் பத்திரிகைகளிலும் கடந்த இரண்டு தினங்களாக சமூக வலைத்தளங்கள் முழுவதும் தமிழக மக்கள் கொந்தளிக்கச் செய்து கொண்டு இருக்கும்…

செண்பக பாண்டியனின் அறைகூவல் இது !!

சமூக வலைத்தளங்களில், சமூக ஊடகங்களில்  (WHATS APP, FACEBOOK, TWITTER போன்றவைகளில் ) -தெரிந்தும் தெரியாமலும் – அறிந்தும் அறியாமலும் – புரிந்தும் புரியாமலும் தமிழகம் மோசமான நிலையில் உள்ளது என்றும், குறிப்பாக –…

சாதியை பற்றி பேசாமல் இருப்பதால் சாதி அற்ற சமுதாயம் உருவாகி விடாது

கடந்த சில நாட்களாக சாதி இல்லாத, மதம் இல்லாத, சான்றிதழ் பெற்ற வேலூர் மாவட்டத்தினை சேர்ந்த வழக்கறிஞர், தங்கை சினேகாவை பற்றி பெருமையாக , இணையம் மற்றும் சமூக ஊடங்களில் பேசப்படுகின்றது. ஒருபுறம் 5000…