யார் தமிழர் ?

தமிழ் மொழியின் சிறப்பையும், தொன்மையையும் கொண்டே தமிழன் என்பவன் யார் என வரையறுக்க வேண்டும். தமிழின் தொன்மையையும் சிறப்பையும் அதன் உயர் தனிச் செம்மொழி நிலையையும் மறுக்கும் யாரும் தமிழர் என்று ஏற்க முடியாது….

எனது பார்வை…

எனது பார்வை… ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், லண்டன் – 12/09/2019 திரு. நாகானந்த் சரவணன், தலைவர் ஆக்ஸ்போர்டு இந்தியா சொசைட்டி, அவர்களின் அழைப்பை 12 -09 -2019 அன்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சென்று இருந்தேன். ஆக்ஸ்போர்டு…

உலக தமிழ்ச் சங்கம் (லண்டன்)

உலக தமிழ்ச் சங்கம் (லண்டன்), நடத்திய விழாவில் உலகளாவிய பொருளாதார மேம்பாட்டிற்கான சாதனை விருது 2019 , பெற்றதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்நிகழ்ச்சியை நாடாளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு செயலாளருமான, மாண்புமிகு திரு. NIA…

ARTICLE 370

1) கடந்த இரண்டு நாட்களாகக் காஷ்மீர் மாநிலத்தில் ARTICLE 370 சிறப்பு அந்தஸ்து நீக்கத்தைப் பற்றி பெரும் விவாதங்கள் நடக்கும் பொழுது, சிலர் அம்பேத்கர் 370 -இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தைப் பற்றி கூறியதாக…

எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ENACTUS

நேற்று தமிழகத்தின் புகழ்பெற்ற பழமையான எத்திராஜ் பெண்கள் கல்லூரியில் ENACTUS – குழுவின் (கல்லூரி மாணவியர் ஒருங்கிணைத்து நடத்தக் கூடிய ஒரு பொதுச்சேவை அமைப்பின்) இந்த வருடத்திற்கான துவக்க விழாவில் தலைமை ஏற்றுச் சென்று…

வெட்டப்பட்ட குளங்கள் விரட்டப்பட்ட வறட்சி!

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல குக்கிராமங்களில் விவசாயம்தான் வாழ்வாதாரம். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய கடும் வறட்சியால் விவசாயம் நொடித்துப்போக, விவசாயிகள் செய்வதறியாது திகைத்தனர். இதனால், திருப்பூர் மற்றும்…

NEET எதிர்ப்பிற்கு நன்றி தெரிவித்தோம்

இன்று மாலை எதிர் கட்சி தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், திரு.மு.க ஸ்டாலின் அவர்களை, மருத்துவர் எழிலன், திரு. சிவக்குமார், திரு. மாணிக் ராஜேந்திரன், மருத்துவர் பூவண்ணன் கணபதி, (TN Against NEET)…