இன்றைய கல்வி முறையும், தமிழர் பண்பாடும் பாரம்பரியமும்

13-01-2020 அன்று திருச்செங்கோடு – SPK GEMS பள்ளியின் ஆண்டு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டேன். எனக்கு அளிக்கப்பட்டு இருந்த தலைப்பு “இன்றைய கல்வி முறையும், தமிழர் பண்பாடும் பாரம்பரியமும்” . இத்தலைப்பினை…

விவசாயி தான் இந்நாட்டின் முதுகெலும்பு

விவசாயிகள் இன்றி, விவசாயம் செய்யாமல் “AM SON OF A FARMER, AM DAUGHTER OF A FARMER” நான் விவசாயியின் பேரன், நான் விவசாயியின் பேத்தி விவசாயி தான் இந்நாட்டின் முதுகெலும்பு, விவசாயி…

எங்கள் காளையர் காளைகளைக் கட்டி தழுவுவர்

காலச்சக்கரம் சுழலும் ஒவ்வொரு நாழிகைக்கு தன்னுள் ஓர் பொருள் கொள்ளும். அது போல் தான் திரு. கார்த்திகேய சிவசேனாபதி அவர்களும். “எங்கள் காளையர் காளைகளைக் கட்டி தழுவுவர்” என்று கூறி இளைஞர்களின் மனதில் நீங்க…

இந்தியக் குடியுரிமை சட்டம்

கைபர் கனவாய் வழியாக வரும் போது யார் யாரை எல்லாம் விட்டு வந்தார்களோ , (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில்) அந்த ஆரியர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடமுண்டு என்று இந்தியக் குடியுரிமை சட்டம் 2019…

திருவள்ளுவருக்கு உடை மாற்றம் செய்த அரசியலுக்குப் பின் அடுத்ததாக வர இருப்பது தமிழ்த்தாய் வாழ்த்து !!

திருவள்ளுவருக்கு உடை மாற்றம் செய்த அரசியலுக்குப் பின் அடுத்ததாக வர இருப்பது தமிழ்த்தாய் வாழ்த்து !! தமிழ்த்தாய் வாழ்த்தை அனைவரும் கொண்டாடுவது நலமே. வரவேற்கத்தக்கதே. தமிழ்த்தாய் வாழ்த்து எப்பொழுது தமிழகத்தின் தமிழக அரசினால் அரசாணை…