இந்த முகநூலைப் பற்றியோ, Twitter குறித்தோ, பொதுவாக சமூக வலைத்தளங்கள் இடம் பெற்று இருக்கும் வலதுசாரி , so called தமிழ்த் தேசியம் இவர்களின் கூச்சல் குறித்து திராவிட கொள்கையில் பயணிக்கும் சகோதர சகோதரியோர் பெரிதாக அலட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது.

இந்த முகநூலைப் பற்றியோ, Twitter குறித்தோ, பொதுவாக சமூக வலைத்தளங்கள் இடம் பெற்று இருக்கும் வலதுசாரி , so called தமிழ்த் தேசியம் இவர்களின் கூச்சல் குறித்து திராவிட கொள்கையில் பயணிக்கும் சகோதர சகோதரியோர்…

1986 ஆம் வருடம், பதினான்கு வயது சிறுவனாக இருந்தபொழுது, எனது தாத்தா காலமானதினால்

1986 ஆம் வருடம், பதினான்கு வயது சிறுவனாக இருந்தபொழுது, எனது தாத்தா காலமானதினால், மே 25 ஆம் தேதி காலை அவருடைய கடைசி காரியங்கள் செய்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்த நிலையிலே, சிவப்பு விளக்கு வைத்த…

ஒவ்வொரு நாளும் வாழ்வில் தனி சிறப்புடையது. அவ்வாறு அமைந்த நாள்

இன்றைய நாள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை என்னும் ஊரில் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோயில் ஆரம்பித்தது. மலை மீதுள்ள முருகன் கோயில் இந்தியப் புகழ்பெற்றது, இந்த கோவிலில் தான் தேவராய சாமிகள் என்ற முருகபக்தர் இயற்றிய…

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம்

உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றம் சென்னி மலை ஒன்றியம், காங்கயம் வட்டம் சார்ந்த அன்பு உடன்பிறப்புகளை இன்று சந்தித்ததில் பெரும் உவகை கொள்கின்றேன். திராவிட வரலாற்றையும் பெரியார், அண்ணா, கலைஞர் கடந்து வந்த பாதையும்,…

திராவிடம் அறிவோம்

திராவிடம் அறிவோம் என்கின்ற தொகுப்பை உருவாக்க முயன்று உள்ளோம். தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் கேள்விகளைக் காணொளி மூலம் பதில் அளிப்பதற்கான முயற்சியே இது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்க முயன்று உள்ளோம். அதன் முதல்…

ஏன் தமிழ்நாட்டில் மட்டும் எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் ??

மொழி இந்தி திணிப்பு, சேலம் சென்னை எட்டு வழிச் சாலை , NEET, கதிரா மங்கலம், மாநிலங்களுக்கான உரிமை என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒரு சின்ன கதை , ஒரு ஊரில் நூற்றுக்…

தமிழ் மொழி

தமிழ், தெலுங்கு, மராத்தி, மலையாளி, காஷ்மிரி, போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தனது தாய்மொழியை விடப் பிற மொழிகளை உயர்ந்தது என ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இந்தியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் மட்டும்…

அன்புள்ள சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு எனது நான்கு கேள்விகள்

அன்புள்ள சூப்பர்ஸ்டார் திரு ரஜினிகாந்த் அவர்களுக்கு, நலம் நாடுவதும் அதுவே !! சங்ககாலத்தில் சிந்து வெளி நாகரிகத்தில், கீழடியில், ஆதிச்சநல்லூரில், கல்வி பரவலாக்கம், சாமானியனுக்குக் கல்வி,(குயவர்களும் கல்வி கற்று இருந்தனர்) என்பது சான்றோடு வெளிப்படுகின்றது….