இன்று மாலை எதிர் கட்சி தலைவர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், திரு.மு.க ஸ்டாலின் அவர்களை, மருத்துவர் எழிலன், திரு. சிவக்குமார், திரு. மாணிக் ராஜேந்திரன், மருத்துவர் பூவண்ணன் கணபதி, (TN Against NEET) ஆகியோருடன் சென்று தொடர்ந்து NEET எதிர்ப்பிற்கு நன்றியை தெரிவித்தோம்.

” தமிழகம் ஏன் NEET எதிர்க்கிறது?” என்ற புத்தகத்தையும் அவரிடம் வழங்கினோம்.

செயல்படாத தமிழக அரசாங்கத்தை விடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் விண்ணப்பித்தோம். எங்கள் விண்ணப்பத்தினை ஏற்று நாளை மூத்த வழக்கறிஞருடன் கலந்தாய்வு கூட்டத்திற்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *