கைபர் கனவாய் வழியாக வரும் போது யார் யாரை எல்லாம் விட்டு வந்தார்களோ , (ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில்) அந்த ஆரியர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடமுண்டு என்று இந்தியக் குடியுரிமை சட்டம் 2019 கூறுகிறது.

ஆதலால் தான் இலங்கையில் உள்ள தமிழர்கள் இந்து என்ற கோட்பாட்டில் அடங்க மாட்டார்கள் எனத் தெள்ளத் தெளிவாக வகுக்கப்பட்டுள்ளது இச்சட்டம்

– கார்த்திகேய சிவசேனாபதி
19-12-2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *