வீழ்ச்சியின் காலத்தில் எம் இனத்தின் நம்பிக்கையாக வெவ்வேறு துறைகளில் வேரோட்டமான ஆளுமைகள் எழுந்தனர் என்ற வரலாற்றை எதிர்காலம் எழுதுகையில் நண்பர் – சகோதரர் கார்த்திகேய சிவசேனாபதி அவர்களின் பெயர் நிச்சயம் இருக்கும். நிலம்சார் உயிர் மரபுகளைக் காப்பதில் தெளிவு, தடுமாற்றமில்லா உறுதி, அதேவேளை அலம்பல் இல்லா அணுகுமுறை, தொடர்ச்சியான செயற்பாடுகள். பெருமிதம் கொள்கிறோம். இனிய பிறந்த நாள். பல்லாண்டு வாழ்க !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *